Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய கிரகணம்... முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் பக்தர்களுக்கு அறிவுரை !

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (23:31 IST)
வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி 18 நிமிஷம் முதல் மதியம் 1மணி 38 நிமிடம் வரை  சூரிய கிரகணம் நிகழ்கிறது.

இதனால் வரும் 21 ஆம் தேதி முதல் நள்ளிரவு  1 மணிக்கு கோயிகளின் நடைகள் அடைக்கப்பட்டு மதியம் 2:30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் கூறியுள்ளார்.

மேலும்,  இந்த நிகழ்வு முடிந்தபின் தண்ணீரால் கோயிலை சுத்தம் செய்துவிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்கள் வரும்போது ஆன்லைனில் முன் பதிவு செய்துவிட்டு வருமாறு தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments