Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவகவுடா கை காட்டுபவரே முதல்வர்: 33 தொகுதிகளில் முன்னிலை பெற்று அபாரம்

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (09:39 IST)
கர்நாடக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளுமே தனி மெஜாரிட்டி பெற வாய்ப்பில்லை என்றே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது
 
இதுவரை வெளியான 207 தொகுதிகளின் முன்னிலை நிலவரப்படி பாஜக 93 தொகுதிகளிலும், பாஜக 81 இடங்களிலும் தேவகவுடாவின் மஜத கட்சி 33 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. எனவே தேவகவுடாவின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கே மஜத கட்சி ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சகங்களை அவர் எதிர்பார்ப்பார் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
 
எனவே இனி நடக்கப்போகும் குதிரை பேரங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments