காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய்.... சிறுமி எடுத்த முடிவால் போலீஸார் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (23:28 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  இளம் பெண் ஒருவர் தன் காதலுக்குத் தாய் சம்மதிக்காததால் விபரீத முடிவை மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திச் சேர்ந்த சிறுமி ஒருவர் இந்தூரில் உள்ள பர்தேசிபுரா என்ற பகுதியில் உள்ள ஒரு உயரமான விளம்பரப்பலகையின் மீது ஏறிநின்றுகொண்டு, தான் ஒரு நபரைக் காதலிப்பதாகவும்  அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறி அடம்பிடித்தார். பின்னர் போலீசார் சிறுமியிடம் பேசி அவரைச் சமாதானம் செய்து கீழே இறக்கி சமாதானம் செய்தனர்.

சிறுமி காதலிப்பதாகக் கூறிய நபர் ஒரு ஹோட்டலில் வேலை செய்வதாகவும், அதனால்தான அவரது தாய் அவர்களின் திருமணத்துக்குச் சம்மதம் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments