Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு - மத்திய அரசு எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:06 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தற்போது புதிதாக டெங்கு காய்ச்சல் பரவி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் புதிய வகை டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொரோடைப் என்ற புதிய வகை டெங்கு காய்ச்சல் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிக அளவில் பரவி வருவதாகவும் இதனால் இந்த காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஒரு பக்கம் கொரோனா வைரஸ் இன்னொரு பக்கம் டெங்கு வைரஸ் என பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments