பெண் சாமியாரிடம் ஆசி பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (20:12 IST)
டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண் சாமியாரிடம் சீருடையில் ஆசி பெற்றதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திரபால் சிங் என்பவர் டெல்லி ஜனக்புரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் உத்தம் பகுதியில் உள்ள பெண் சாமியாரிடம் சீருடையில் ஆசி வாங்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
 
இந்திரபால் சிங் சீருடையில் இருந்ததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை துணை கமிஷனர் விஜய் குமார் இன்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments