Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"குழந்தைகளை விரட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை" - மனிஷ் சிசோடியா

"குழந்தைகளை விரட்டிய ஹோட்டல் மீது நடவடிக்கை" - மனிஷ் சிசோடியா

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2016 (17:10 IST)
அழுக்கு உடையில் வந்த ஏழைக் குழந்தைகளை விரட்டிய ஹோட்டல் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
 

 
டெல்லியில், டேராடூனை சேர்ந்த சோனாலி ஷெட்டி, தனது கணவர் பிறந்த நாளை கொண்டாட ஏழைக் குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் அழுக்கு உடையில் உள்ளதாக கூறி விரட்டப்பட்டனர். இதைக் கண்டித்து அப் பெண்மணி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் குறித்து டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அந்த ஹோட்டலை இழுத்துமூடப்படும் என டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments