Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆகஸ்டு 15 குடியரசு தினம்!!!”.. சொதப்பிய காவல்துறை

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:17 IST)
தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது குறித்து தில்லி காவல்துறை அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என இருந்துள்ளது.

இது குறித்து தில்லி உயர்நீதிமன்றம், தில்லி காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் இந்த பிழைக்கு காரணம் என்றும், இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments