Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆகஸ்டு 15 குடியரசு தினம்!!!”.. சொதப்பிய காவல்துறை

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:17 IST)
தில்லி காவல்துறை அனுப்பிய அறிக்கையில், சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என்று பதிவு செய்யப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டியது குறித்து தில்லி காவல்துறை அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையில் சுதந்திர தினத்திற்கு பதிலாக குடியரசு தினம் என இருந்துள்ளது.

இது குறித்து தில்லி உயர்நீதிமன்றம், தில்லி காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தான் இந்த பிழைக்கு காரணம் என்றும், இது குறித்து அறிவுறுத்தலை வெளியிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments