Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது...

Webdunia
புதன், 3 மே 2023 (14:34 IST)
டெல்லியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களின் வீடுகளில் இன்று டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லியில் சட்டவிரோத செயல்களில்  ஈடுபட்டு வரும் கும்பல்கள் செயல்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள சிலரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி, இன்று டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட 20 இடங்களில் இன்று  காலையில் துவாரகா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், நகைகள்,   சட்டவிரோதமான பொருட்களைக் கைப்பற்றினர். மேலும், ஆயுதசட்டம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்புச் சட்டம், ஆகிய பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக 20 பேரை போலீசார் பிடித்துள்ளனர். 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments