Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போடாவிட்டால் ரூ.350 அபராதமா?

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:45 IST)
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக எடுக்கப்படும் என தகவல் கசிந்து வருகிறது. 

 
டெல்லியில் ஓட்டு போடாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து ரூ.350-ஐ தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. இது வைரலானதால் தற்போது இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 
 
ஓட்டு போடாவிட்டால் அபராத தொகை வங்கி கணக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படும் எனும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த போலி தகவலை பரப்பிவிட்டவர்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments