Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போடாவிட்டால் ரூ.350 அபராதமா?

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (10:45 IST)
தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பவர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.350 அபராதமாக எடுக்கப்படும் என தகவல் கசிந்து வருகிறது. 

 
டெல்லியில் ஓட்டு போடாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து ரூ.350-ஐ தேர்தல் ஆணையம் அபராதமாக வசூலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. இது வைரலானதால் தற்போது இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 
 
ஓட்டு போடாவிட்டால் அபராத தொகை வங்கி கணக்கில் இருந்து பணம் வசூலிக்கப்படும் எனும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த போலி தகவலை பரப்பிவிட்டவர்கள் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments