Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசடி அழைப்புகள் வந்தால் உடனே எச்சரிக்கை: ட்ரூ காலர் செயலியுடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (18:08 IST)
செல்போனில் மோசடி அழைப்புகள் வந்தால் உடனே எச்சரிக்கை செய்யும் வகையில் டெல்லி காவல்துறை ட்ரூ காலர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமீபகாலமாக செல்போனில் மோசடி தொலைபேசி அழைப்புகள் வருகின்றது என்பது ஓடிபி உள்பட ஒரு சில விவரங்களை வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றி கேட்டு பண மோசடி செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சைபர் கிரைம்களை தடுக்க ட்ரூ காலர் செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இனி ட்ரூ காலர் செயலியை வைத்திருக்கும் செல்போனில் மோசடி அழைப்புகள் வந்தால் உடனே எச்சரிக்கை அறிவிப்பு வரும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதன் மூலம் தனக்கு வரும் அழைப்பு மோசடி என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம்.. திருப்பி தர முடியாது: இலங்கை திட்டவட்ட அறிவிப்பு..!

உக்ரைன் மீது ரஷ்யாவின் வரலாறு காணாத ட்ரோன் தாக்குதல்: தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் இலக்கு!

பீகாரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை: 3 ஆண்டுகளுக்கு முன் மகன் பலியான சோகம்: அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments