Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (09:40 IST)
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடால் ஆக்ஸிஜனை பாட்டில்களில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடால் மக்கள் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக அதிகரித்து வரும் காற்று மாசுபாடால் மக்கள் வெளியே செல்லவே யோசிக்கும் நிலையில், நல்ல காற்றை சுவாசிப்பதற்கான ’ஆக்ஸி ப்யூர்’ என்ற பெயரில் சில மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் சுத்தமான ஆக்ஸிஜன் மக்களுக்கு சுவாசிக்க தரப்படுகிறது. மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, யூகலிப்டஸ் போன்ற 7 விதமான வாசனைகளில் கிடைக்கும் இந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் எதிர்காலத்தில் காற்றையும் விலைக்கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments