Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் புழுதிப்புயல்; மக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:58 IST)
டெல்லியில் இன்று மாலை புழுதிப்புயல் வீசியதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 
இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிரது. கர்நாடகா மாநிலம் மற்றும் மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் புழுதிப்புயல் வீச துவங்கியுள்ளது. 
இதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மின்சாரம் மற்றும் தொலைபேசியை துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் புழுதிப்புயல் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் காற்று மாசுயடைந்ததும் இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments