Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் புழுதிப்புயல்; மக்களுக்கு எச்சரிக்கை

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (17:58 IST)
டெல்லியில் இன்று மாலை புழுதிப்புயல் வீசியதால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

 
இந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிரது. கர்நாடகா மாநிலம் மற்றும் மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் புழுதிப்புயல் வீச துவங்கியுள்ளது. 
இதனால் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மின்சாரம் மற்றும் தொலைபேசியை துண்டிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் புழுதிப்புயல் வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் காற்று மாசுயடைந்ததும் இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments