நீட் தேர்வு: வயது உச்சவரம்புக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (12:08 IST)
நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

 
மருத்துவப் படிப்புக்கான நுழைத்தேர்வு நாடு முழுவது நீட் தேர்வு என்று நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீட் தேர்வு எழுதுவோர்க்கான வயது உச்சவரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாது என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments