Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு: வயது உச்சவரம்புக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (12:08 IST)
நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

 
மருத்துவப் படிப்புக்கான நுழைத்தேர்வு நாடு முழுவது நீட் தேர்வு என்று நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீட் தேர்வு எழுதுவோர்க்கான வயது உச்சவரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாது என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments