Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு: வயது உச்சவரம்புக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 28 பிப்ரவரி 2018 (12:08 IST)
நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

 
மருத்துவப் படிப்புக்கான நுழைத்தேர்வு நாடு முழுவது நீட் தேர்வு என்று நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு சிபிஎஸ்இ விதித்த வயது உச்சவரம்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீட் தேர்வு எழுதுவோர்க்கான வயது உச்சவரம்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
 
பொதுப்பிரிவில் 25வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாது என்ற விதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடு முழுவதும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments