Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் சிக்னலின் வண்டிகள் ஆஃப்: நடைமுறைக்கு வரும் புதிய ரூல்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (13:03 IST)
வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம். 
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசு பாட்டால் பெரும் சிரமங்களை அம்மாநிலம் 
சந்திக்கும். இதனை குறைக்க பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் இந்த முறை காற்று மாசை குறைக்க வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பொது மக்கள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments