Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் சிக்னலின் வண்டிகள் ஆஃப்: நடைமுறைக்கு வரும் புதிய ரூல்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (13:03 IST)
வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம். 
 
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான கால கட்டத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசு பாட்டால் பெரும் சிரமங்களை அம்மாநிலம் 
சந்திக்கும். இதனை குறைக்க பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் இந்த முறை காற்று மாசை குறைக்க வரும் 18 ஆம் தேதி முதல் சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வண்டிகளை அணைத்து வைக்கும் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பொது மக்கள் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

ஹால் டிக்கெட்டை கவ்வி சென்ற பருந்து.. அரசு வேலை தேர்வு எழுத வந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி..!

அரசு வேலை, ரூ.4 கோடி ரொக்கம், சொந்த வீடு.. வினேஷ் போகத் தேர்வு செய்தது எதை?

இன்று பங்குனி உத்திரம்.. உச்சத்திற்கு சென்றது பூ விலை.. மல்லிகைப்பூ இவ்வளவா?

சென்னையில் அதிகாலை இடி மின்னலுடன் மழை: இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும்..!

அடுத்த கட்டுரையில்
Show comments