தீபாவளிக்கு பட்டாசுகள் விற்க, வெடிக்க தடை! – டெல்லி அரசு உத்தரவு!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (13:33 IST)
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் தீபாவளி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் நவம்பர் மாதம் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில் டெல்லியில் தீபாவளி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஏற்கனவே புகை மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்புகளும் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments