Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் டோர் டெலிவரிக்கு அனுமதி! – அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:17 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபானங்களை டோர்டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மதுபானங்களை வாங்கி கொள்ள டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் செயலிகள், தளங்கள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டு பானங்களை ஆர்டர் செய்து டோர்டெலிவரியில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments