Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானம் டோர் டெலிவரிக்கு அனுமதி! – அரசு அறிவிப்பால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (10:17 IST)
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுபானங்களை டோர்டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மது கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து மதுபானங்களை வாங்கி கொள்ள டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளது. ஆன்லைன் செயலிகள், தளங்கள் மூலமாக உள்நாட்டு, வெளிநாட்டு பானங்களை ஆர்டர் செய்து டோர்டெலிவரியில் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments