Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அரசு உங்களுக்கு நன்றியுடன் இருக்கும் – தமிழ் நாளிதழ்களில் டெல்லி விளம்பரம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (10:24 IST)
டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் உதவி கோரி டெல்லி அரசு தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ள டெல்லி அரசு “டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்ல க்ரயோஜெனிக் டேங்கர் லாரிகள் தேவை. அவசர உயிர்காக்கும் வேண்டுகோள், தயவுசெய்து உதவுங்கள். அரசு உங்களுக்கு என்றும் நன்றியுடன் இருக்கும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments