Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளை மூட நாங்கள் சொல்லவே இல்லை: டெல்லி அரசிடம் உச்சநீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (14:52 IST)
பள்ளிகளை மூடுங்கள் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என்றும் பள்ளிகளை திறந்து வைத்ததன் காரணம் என்ன என்று மட்டுமே நாங்கள் விளக்கம் கேட்டதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டெல்லி அரசுக்கு தெரிவித்துள்ளனர்
 
டெல்லியில் மாசு குறைபாடு காரணமாக பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியவர்களான அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போது குழந்தைகளான மாணவர்களை மட்டும் பள்ளிக்கு வரச் சொன்ன காரணம் என்ன என்று தான் நாங்கள் கேட்டோம் என்றும் பள்ளிகளை உடனடியாக மூடும்படி நீதிமன்றம் நெருக்குதல் கொடுத்ததாக கூறப்பட்டிருப்பது தவறான தகவலாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் இந்த வழக்கில் சில ஊடகங்கள் தங்களை வில்லன்களாக சித்தரித்து விட்டதாகவும் நீதிபதிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments