உல்லாச அழகிகள் கும்பல்: தொழிலதிபர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன்: திடுக்கிடும் தகவல்!!!

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (12:51 IST)
டெல்லியில் தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களை அடிபணிய வைத்து அவர்களிடம் பணம் பறித்து வந்த உல்லாச அழகிகள் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் மர்ம கும்பல் ஒன்று தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளை குறிவைத்து அவர்களை ஆபாசமாக படம் பிடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
அந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு உடம்பு சரியில்லை என ஒரு மருத்துவருக்கு போன் செய்து அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அவருக்கு போதை மாத்திரை கொடுத்து, அவருடன் தகாத உறவில் இருப்பது போல புகைப்படம் எடுத்து அவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதேபோல் அந்த கும்பல் பல பெரும்புள்ளிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
இதுகுறித்து நபர் ஒருவர் போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அந்த கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments