Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உல்லாச அழகிகள் கும்பல்: தொழிலதிபர்களை குறிவைத்து நடந்த ஆபரேஷன்: திடுக்கிடும் தகவல்!!!

Webdunia
ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (12:51 IST)
டெல்லியில் தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களை அடிபணிய வைத்து அவர்களிடம் பணம் பறித்து வந்த உல்லாச அழகிகள் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் மர்ம கும்பல் ஒன்று தொழிலதிபர்கள் உள்ளிட்ட பெரும் புள்ளிகளை குறிவைத்து அவர்களை ஆபாசமாக படம் பிடித்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
அந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு உடம்பு சரியில்லை என ஒரு மருத்துவருக்கு போன் செய்து அவரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த அவருக்கு போதை மாத்திரை கொடுத்து, அவருடன் தகாத உறவில் இருப்பது போல புகைப்படம் எடுத்து அவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதேபோல் அந்த கும்பல் பல பெரும்புள்ளிகளை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.
 
இதுகுறித்து நபர் ஒருவர் போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அந்த கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments