Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றுடன் முடிவடையுமா விவசாயிகள் போராட்டம்! – 7ம் கட்ட பேச்சுவார்த்தை!

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (08:34 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கடந்த 40 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்ட பேச்சிவார்த்தைகளிலும் அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாத நிலையில், முந்தைய 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மத்திய அரசு – விவசாயிகள் இடையேயான 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டால் போராட்டம் கைவிடப்படலாம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments