Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; டெல்லியில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு! – முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (12:21 IST)
டெல்லியில் கொரோனா காரணமாக ஏற்கனவே ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மேலும் நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்புகள் மோசமடைந்து வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் ஏற்கனவே இருந்த ஊரடங்கை மேலும் நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லியில் ஊரடங்கு மேலும் 6 நாட்கள் நீட்டிக்கப்பட்டு மே 3 வரை தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments