Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:59 IST)
முழு ஊரடங்கை அடுத்து இலவச சிகிச்சை செய்யும் மருத்துவர்!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவுகள் மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் காரணமாக டெல்லியில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்த முழு ஊரடங்கு உத்தரவால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் டெல்லியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். டெல்லியில் உள்ள நோயாளிகள் ஊரடங்கால் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில்  இதய நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளதாக இதய சிகிச்சை வல்லுநர் பிரசாத் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments