Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி துணை முதலமைச்சரின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (12:19 IST)
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை செய்த நிலையில் தற்போது அவருடைய வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மதுக்கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய வீட்டில் திடீரென சிபிஐ அதிகாரிகள் ஆய்வுச் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி ஆட்சியை கலைக்க எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒன்றும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் இந்த சோதனை குறித்து விமர்சனம் செய்தனர்
 
இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் இதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments