Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ திடீர் சோதனை; பலகோடி ரூபாய் மோசடியா?

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (20:48 IST)
மதுபான விற்பனைகள் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ திடீரென சோதனை செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி துணை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சிபிஐ சோதனை செய்து வருகிறது. சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும் அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மனிஷ் சிசோடியா டுவிட் செய்துள்ளார். 
 
மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அம்மாநிலத்தின் மதுபான கொள்கை மாற்றப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments