Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ திடீர் சோதனை; பலகோடி ரூபாய் மோசடியா?

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (20:48 IST)
மதுபான விற்பனைகள் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ திடீரென சோதனை செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி துணை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சிபிஐ சோதனை செய்து வருகிறது. சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும் அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மனிஷ் சிசோடியா டுவிட் செய்துள்ளார். 
 
மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அம்மாநிலத்தின் மதுபான கொள்கை மாற்றப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments