Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை நீட்டித்தது நீதிமன்றம்

Arun Prasath
வியாழன், 19 செப்டம்பர் 2019 (16:24 IST)
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை நீட்டித்து உத்தரவிட்டடுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ப சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 30 வரை நீட்டிக்க சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ப சிதம்பரம் தரப்பு எதிர்த்தது. இதனையடுத்து ப சிதம்பரத்திற்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் ப சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதால், அவரது நீதிமன்ற காவலை நீட்டித்ததற்கு அவரது வழிக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments