Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 சதவீத முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி… இலக்கை எட்டிய டெல்லி!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (14:28 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

டெல்லியில் தகுதியானவர்கள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீத இலக்கை எட்டிவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இலக்கை அடைய உதவிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments