Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்: கைது செய்யப்படுவாரா?

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (11:23 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவையே பரபரப்பு ஏற்படுத்திய வழக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பதும் இந்த வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ள நிலையில் இன்று அவர் ஆஜராக உள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள நிலையில் டெல்லி முதல்வர் காணொளி மூலம் பேசி உள்ளார். 
 
அந்த காணொளியில் சிபிஐ மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு என்றும் அவர்கள் நினைத்தால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும் என்றும் என்னை கைது செய்ய பாஜக கூறினால் சிபிஐ அதையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments