Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி:15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருட்டு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (23:10 IST)
டெல்லியில் 15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலை நகர் டெல்லியில், கடந்த  ஜனவரி 21ஆம் தேதி ஒரு சிறுமி குடல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  24 ஆம் தேதி அறுவைச் சிகிச்சை செய்யபட்டது. பின்னர், 26 ஆம் தேதி வர் இறந்திவிட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த  நிலையி, சிறுமியின் உடலை உறவினர்கள் வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.  அதன்பின்னர் அவரது உடல் உறுப்புகள் அகற்றப்பட்டதாக சந்தேகத்தில்,  போலீஸில் புகாரளிதிதனர்.

அதன்பின்னர், டெல்லி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சையின் போது, இறந்த சிறுமியின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக புகார் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments