Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறப்பு சான்றிதழை பெற்று கொள்ளுங்கள்: உயிரோடு இருப்பவருக்கு போன் செய்து கூறிய அதிகாரி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (19:31 IST)
இறப்பு சான்றிதழை பெற்று கொள்ளுங்கள்: உயிரோடு இருப்பவருக்கு போன் செய்து கூறிய அதிகாரி!
உயிருள்ள ஒருவரிடம் போன் செய்து உங்களுடைய இறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியை சேர்ந்த ஆசிரியர் சந்திரசேகர். இவர் உயிரோடு இருக்கும் நிலையில் திடீரென அந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் போனில் அழைத்தனர். அந்த அழைப்பில் உங்களுடைய இறப்புச் சான்றிதழ் தயாராகிவிட்டது, உடனே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர் 
 
நான் உயிரோடு இருக்கும்போது தன்னிடமே இறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தானே நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments