Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிதி: உதயநிதி எம்.எல்.ஏவிடம் உண்டியல் சேமிப்பை வழங்கிய சிறுவர்கள்

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (19:22 IST)
கொரோனா நிதியாக சிறுவர்கள் சிலர் தங்களது உண்டியல் சேமிப்பை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதியுடன் வழங்கியுள்ளனர். இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ராயப்பேட்டை, ராமசாமி கார்டன் தெரு பகுதியைச் சேர்ந்த தங்கதுரை - கோமதி தம்பதியரின் மகன் கோகுல கிருஷ்ணா (7) கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
 
ராயப்பேட்டை, பெருமாள் தெரு பகுதியைச் சேர்ந்த சேட்டு-ராணி தம்பதியின் மகன் ராகுல் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்.
 
ராயப்பேட்டை, பெருமாள்  தெரு பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் - கோகிலா தம்பதியின் மகன் அஷ்வின் கிருஷ்ணா தன்னுடைய உண்டியல் சேமிப்பு தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments