Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ துணைத்தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:36 IST)
சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் 99.06% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலம் சென்னை மண்டலம் 99.4% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும்,
பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

.இந்நிலையில்., சிபிஎஸ் இ 10 அம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பாடஙக்ளுக்கான துணைத்தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments