Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ துணைத்தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (20:36 IST)
சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் சிபிஎஸ் இ 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இதில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டலம் 99.99% தேர்ச்சியுடன் முதலிடமும், கர்நாடக மாநிலம் பெங்களூர் மண்டலம் 99.06% தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலம் சென்னை மண்டலம் 99.4% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும்,
பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

.இந்நிலையில்., சிபிஎஸ் இ 10 அம் வகுப்புத் துணைத்தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பாடஙக்ளுக்கான துணைத்தேர்வுகளும் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments