கொரோனா முகாமில் அழகிகளின் நடனம்! கலைக்கட்டும் காராகா கிராமம்!

Webdunia
புதன், 20 மே 2020 (15:10 IST)
பீகாரில் கொரோனா முகாமிம் பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சியை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனாவால் 50 நாட்களுக்கும் மேலாக முடங்கியுள்ள நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
 
கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 
 
அந்த வகையில், பீகாரின் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் உள்ள கொரோனா முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் பொழுதுபோக்கிற்காக சில பெண்களை அழைத்து வந்து நடன நிகழ்ச்சி நடத்தி உள்ளனர். 
 
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments