Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் தலித் பிரிமீயர் லீக்… புதுவிதமான முயற்சி!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:24 IST)
குஜராத்தில் தலித் இளைஞர்கள் மட்டும் பங்கேற்கும் தலித் ப்ரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்குக் குஜராத்தில் உள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மட்டும் பங்கேற்கும் விதமாக தலித் பிரிமீயர் லீக் என்ற கிரிக்கெட் தொடர் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. டென்னிஸ் பந்து  தொடரான இந்த தொடர் மார்ச் 6ம் தேதி பாலான்பூரில் தொடங்கி ஏப்ரல் முதல்வாரத்தில் முடிவடைய உள்ளது. அந்த பகுதியில் பலதரப்பட்ட சாதிப்பிரிவினரும் இதுபோல கிரிக்கெட் தொடரை தங்கள் சாதிக்குள்ளாகவே நடத்தி வந்த நிலையில் அதில் தலித் இளைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காகததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தொடர் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments