Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவைத் தொட்டதற்கான தலித் இளைஞர்… அடித்துக் கொலை !

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:48 IST)
மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதற்கான அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரம் பெற்று 60 வது ஆண்டுகளுக்கு  மேல் ஆகினாலும்கூட இந்தியாவில் இன்னும்  சாதிக் கொடுமைகள் இருக்கவே செய்கிறது.

இந்நிலையில், மத்தியபிரதேசம் மாநிலம் சஹாடார்புரில் உள்ள ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.  அங்கு வேலை செய்வதற்காக வந்த 25  வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞர் உணவைத் தொட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உயர்சாதி இளைஞர்கள் தலித் இளைஞரை அடித்துக் கொலை செய்தனர்.  தற்போது இக்கொலைக்குக் காரணமானவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments