Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் - தயார் நிலையில் இந்திய ராணுவம்!

12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் - தயார் நிலையில் இந்திய ராணுவம்!
, புதன், 25 நவம்பர் 2020 (10:06 IST)
நிவர் புயல் பாதிப்புகளில் இருந்து மீள இந்திய ராணுவம் சேவையை துவங்கியுள்ளது...!
 
வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசு, இன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் உதவுவதற்கு இந்திய ராணுவம்  தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஏற்படும்  பாதிப்புகளை சரிபார்க்க 12 மீட்புக்குழுக்கள் மற்றும்  2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பரம்பாக்கம் நீர் செல்லும் 6 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!