Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்டது கண்டுபிடிப்பு! – சைபர் க்ரைம் நிபுணர்கள் அறிக்கை!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (09:58 IST)
இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது உண்மை என சைபர் க்ரைம் நிபுணர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நிறுவனத்தின் உளவு தொழில்நுட்ப மென்பொருளான பெகாசஸ் மூலமாக இந்திய அரசு அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்களை ஒட்டுகேட்டதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் விசாரணை குழுவை அமைத்தது.

இந்நிலையில் புகார் தெரிவித்த மனுதாரர்களின் 7 ஐபோன்கள், 6 ஆண்ட்ராய்டு போன்களை 2 வெவ்வேறு சைபர் க்ரைம் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் அந்த செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது உண்மை என நிபுணர்கள் குழு விசாரணை குழுவிற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments