Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாத ரூபாய் நோட்டுகளில் கரண்ட் தயாரிக்கும் இளைஞர்!!

Webdunia
திங்கள், 22 மே 2017 (15:53 IST)
ஒரிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு மின்சாரம் தயாரித்துள்ளார்.


 
 
பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயனுள்ள விதத்தில் மாற்ற யோசித்த 17 வயது இளைஞர் ஒருவர் புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
 
இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, செல்லாமல் போன பழைய ரூபாய் நோட்டுகளில் சிலிக்கான் பூச்சு இருக்கிறது. ரூபாய் நோட்டைக் கிழித்தால் அது நன்கு தெரியும். அதில் வயர் மற்றும் ட்ரான்ஸ்ஃபார்மரை இணைத்தேன். பின் சூரியஒளி படும் இடத்தில் அதை வைத்து 5 வாட் வரை மின்சாரத்தைத் தயாரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments