Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிசாவில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு ! முதல்வர் பட்நாயக் அறிவிப்பு !!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (21:45 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கு காலத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ள நேற்று பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்,  ஏற்கனவே 21 நால் ஊரடங்கை அறிவித்திருந்த நிலையில்,  ஒடிசாவில் முதன் முறையாக ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில  முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்குள்ள கல்வி நிலையங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments