Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:53 IST)
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் கிரிப்டோ கரன்சிகள் மீது மக்கள் ஷேர் வாங்கி அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை. இவை அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்றும், இதனால், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க சிறப்பு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments