Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:53 IST)
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் கிரிப்டோ கரன்சிகள் மீது மக்கள் ஷேர் வாங்கி அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை. இவை அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்றும், இதனால், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க சிறப்பு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments