Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:53 IST)
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் கிரிப்டோ கரன்சிகள் மீது மக்கள் ஷேர் வாங்கி அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை. இவை அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்றும், இதனால், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க சிறப்பு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல் ஒரு ஆலயம்.. தெலுங்கானா பக்தர்கள் ஆச்சரியம்..!

ரஜினி பாணியில் இமயமலை சென்ற அண்ணாமலை.. டெல்லி செல்லவு திட்டமா?

இன்றுடன் நிறைவடையும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.. ரிசல்ட் எப்போது?

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments