கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை - ரிசர்வ் வங்கி ஆளுநர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (21:53 IST)
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் கிரிப்டோ கரன்சிகள் மீது மக்கள் ஷேர் வாங்கி அதன் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை. இவை அடிப்படை கட்டமைப்புகள் இல்லாத கிரிப்டோ கரன்சிகள் ஆபத்தானவை என்றும், இதனால், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதைத் தடுக்க சிறப்பு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments