Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு கிறிஸ்தவர் எப்படி பிரார்த்தனை கூடத்தில் வெடிகுண்டு வைப்பார்: சிபி ராதாகிருஷ்ணன்

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (12:15 IST)
கேரள மாநிலத்தில் நேற்று நடந்த கிறிஸ்துவ கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாக நேற்று ஒருவர் சரணடைந்த நிலையில் அவர்தான் இந்த வெடிகுண்டை வைத்திருப்பார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 
ஒரு கிறிஸ்துவ சபை கூட்டத்தில் ஒரு கிறிஸ்துவரே எப்படி வெடிகுண்டு வைப்பார் என்ற கேள்விதான் எழுகிறது என்றும் அங்கு நடந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியாக இருக்கட்டும் தமிழகத்தில் நடந்து வரும் திமுக ஆட்சியாக இருக்கட்டும்  தீவிரவாதத்திற்கு துணை போவதாக இருக்கிறது என்றும் வாக்கு அரசியலுக்காக இவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு தருகின்றனர் என்றும் தெரிவித்தார் 
 
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments