Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தேபாரத் ரயிலின் மீது மீண்டும் பசுமாடுகள் மோதி விபத்து!!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (21:46 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் நேற்று மாடுகளின்  மீது விபத்துக்குள்ளான  நிலையில் மீண்டும் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குஜராத் மா நிலம் காந்தி நகரில் இருந்து மஜாராஷ்டிரா தலை நகர் மும்பை   நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத்.  வழிப்பாதையில் குறுக்கே எருமைமாடுகள் புகுந்ததால், விபத்தில் சிக்கி முன் பகுதி  சேதமடைந்தது. இந்த விபத்தில், 6 எருமைமாடுகள் பலியாகின.

இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.

இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வந்தே பாரத் ரயிலின் மீது பசுமாடு மோதியதில் முன்பகுதிகள் சேதமடைந்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments