ஆயுள் முழுவதும் பாதுகாக்கும் கோவிஷீல்டு - ஆய்வில் புது ட்விஸ்ட்!!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (09:23 IST)
கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா மருந்தை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 
 
இந்நிலையில், இந்த மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் கோவிஷீல்டு கொரோனாவில் இருந்து ஆயுள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments