Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து – நீதிமன்றம் சலுகை !

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:15 IST)
என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சலுகைகள் வழங்கியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சிதம்பரத்தை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது..

மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பாக அவருக்கு ‘ வீட்டு சாப்பாட், மேற்கத்திய பாணி கழிப்பறை மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் மற்றும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என வைக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments