Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து – நீதிமன்றம் சலுகை !

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:15 IST)
என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சலுகைகள் வழங்கியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சிதம்பரத்தை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது..

மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பாக அவருக்கு ‘ வீட்டு சாப்பாட், மேற்கத்திய பாணி கழிப்பறை மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் மற்றும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என வைக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments