Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப சிதம்பரத்துக்கு வீட்டு சாப்பாடு மற்றும் மருந்து – நீதிமன்றம் சலுகை !

Webdunia
வெள்ளி, 18 அக்டோபர் 2019 (12:15 IST)
என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சலுகைகள் வழங்கியுள்ளது.

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத்துறை நேற்று கைது செய்துள்ளது. நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு சிதம்பரத்தை விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது..

மேலும் சிதம்பரத்தின் குடும்பத்தினர் சார்பாக அவருக்கு ‘ வீட்டு சாப்பாட், மேற்கத்திய பாணி கழிப்பறை மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் மற்றும் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என வைக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments