Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..

Arun Prasath
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:09 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்,மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் அரை மணி நேரம் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையிலேயே விசாரிக்கிறோம் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி சிறையிலேயே விசாரிக்க அனுமதி கொடுத்தார், இந்நிலையில் நாளை திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை  30 நிமிடங்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கும் எனக்கும் தந்தை - மகன் உறவு: திடீர் சந்திப்பு குறித்து சீமான் விளக்கம்..!

பெஹல்காம் தாக்குதல்: கேக் வெட்டி கொண்டாடினார்களா பாக். தூதரக அதிகாரிகள்?

பாகிஸ்தானுக்கு நேரு தண்ணீர் கொடுத்தார்.. மோடி தண்ணீரை நிறுத்தினார்.. பாஜக எம்பி..!

இனி தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் வருவாங்க!? - மு.க.ஸ்டாலின் பக்காவா போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள்.. கணக்கெடுப்பு தொடக்கம்.. 48 மணி நேரத்தில் வெளியேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments