Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..

Arun Prasath
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:09 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐ.என்.எக்ஸ்,மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தில் அரை மணி நேரம் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சிறையிலேயே விசாரிக்கிறோம் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி சிறையிலேயே விசாரிக்க அனுமதி கொடுத்தார், இந்நிலையில் நாளை திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை  30 நிமிடங்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments