Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு சீமந்தம் நடத்திய உரிமையாளர்கள்… உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:34 IST)
ஐதராபாத்தில் தாங்கள் வளர்த்த நாய்க்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர் ஒரு தம்பதியினர்.

வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை தங்கள் குழந்தைகள் போல எண்ணி மகிழ்வது உண்டு. அதை உண்மையாகவே ஆக்கிக் காட்டியுள்ளனர் ஒரு தம்பதியினர். தாங்கள் வளர்த்த நாய் கர்ப்பமாக இருந்ததை அடுத்து அதற்கு சீமந்தம் செய்து மகிழ்ந்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞருக்கு சிறை.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

உணவு சரியில்லை என கூறி ஊழியரை அடித்த எம்.எல்.ஏ.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

24 வயது இளைஞருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த கும்பல்.. தகாத உறவால் விபரீதம்..!

விண்வெளிக்கு சென்ற கஞ்சா விதைகள் பசிபிக் கடலில் கலந்தது! - Impossible ஆன Mission Possible!

அடுத்த கட்டுரையில்
Show comments