Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளை, கற்பழிப்பு, கொலை : ஒரே வீட்டில், ஒரே இரவில் நேர்ந்த கொடுமை

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2016 (13:49 IST)
வீட்டில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்கள் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்த வீட்டில் உள்ள தம்பதியினரை கொன்றுவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ஹரியானா மாநிலத்தின் மீவட் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் சிலர், வீட்டில் இருந்தவர்களை கட்டிபோட்டுவிட்டு கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
 
பின்னர், அந்த வீட்டில் உள்ள பெண்ணையும், சிறுமியையும் வீட்டிற்கு பின் புறத்தில் இருந்த தோட்டத்திற்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த தம்பதியினரை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்