Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர்கள் ரகசிய சந்திப்பு: வீடோடு கொளுத்திய குடும்பத்தார்!!

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (13:34 IST)
உத்திரபிரதேசத்தில் இளம் காதல் ஜோடி எரித்து கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்திரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த போலா மற்றும் பிரிங்கா காதலித்து வந்துள்ளனர், இந்நிலையில் காதலியை சந்திக்க ரகசியமாக காதலன் சம்பவதினத்தன்று வந்துள்ளான். ஆனால் இதை பிரியங்காவின் குடும்பத்தார் அறிந்துக்கொண்டனர். 
 
பின்னர் இருவரும் இருந்த அறையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு மண்ணென்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டனர். இதில் காதலர்கள் துடிதுடித்து இறந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து பிரியங்காவின் குடும்பத்தாரை போலீஸார் கைது செய்துள்ளனர். காதலர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலு இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments