Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (15:23 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி காரணமாகத்தான் மாரடைப்பு அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இன்று நடந்த பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை என்பி ராஜு ரஞ்சன் சிங் கொரோனா காலத்திற்குப் பிறகு மாரடைப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தடுப்பூசி காரணமா? என்ற கேள்வி எழுப்பினார் 
 
இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் கொரோனா காலத்திற்கு பிறகு அதிக அளவு மாரடைப்பு ஏற்படுவது குறித்து எந்தவித தரவுகளும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்
 
மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக எந்த ஒரு ஆய்வையும் ஐசிஎம்ஆர் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments